Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஐயோ! மழையோடு வாழாத வாழ்வென்ன வாழ்வோ ? மழையை யாரிங்கே மழையாய் பார்த்தது ….?

Contact us to Add Your Business

14 comments

  1. Satz Seel

    மழையின் நடுவே, நடுவீதியில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டோம் அண்ணா உன் பேச்சை கேட்பதற்கு. தமிழர்கள் மழையை ரசிக்கிறோம், உன்னால். இனிய காலை வணக்கம் அண்ணா🙏🌻🌄.

  2. K NAGARAJAN

    😊 இன்றைய நாளில் உங்கள் செயல்கள் அனைத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.அண்ணா 😊 😊 😊 😊 😊 😊 😊 😊 🙏👏💐💐💐💐💐💐💐💐💐💪👍

  3. Arun Kumar

    அண்ணா நான் ஆந்திர மாநிலத்தில் பணி புரிகிறேன் இதுவரை எனக்கு வாக்கு செலுத்த விருப்பமில்லை உங்களுக்காக வாக்கு செலுத்த வருகிறேன் விரைவில் தமிழ்ர்களை காப்பற்ற வாருங்கள்

  4. Murugan Sivasubramaniam Vamathevan (MSV)

    வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே. இயற்கை அன்னை கொடுக்கின்ற பெரும் கொடை மழை மிகவும் நன்று அண்ணன். தமிழ்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க.

  5. Fluffy candyfloss 🍭

    அருமையான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ஆகா அழகோ அழகு நாம் தமிழர் நல் ஆட்சி மலர வேண்டும் நிச்சயம் மலரும் பொற்காலம் அமையும் அண்ணா கலங்காதே காலம் உண்டு நல்லதை காக்க நீங்கள் உண்டு அண்ணா நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽👍🏽

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*